வியாழன், 25 ஜூலை, 2013

வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.


By Muthukumar On July25,2013,

பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.

இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். . வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

அங்காடியில் போடி வாங்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக